பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்வு.!!

SHARE

கொரோனா காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவை பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடிய நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.

இதனால் பொழுது போக்கிற்காகவும், கல்வி கற்கவும், ஷாப்பிங் போன்றவற்றிற்கும் மக்கள் இணையத்தை பயன்படுத்தினர்.

இதனால் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்டவற்றின் ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் பேஸ்புக்கின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை, சாதாரண விலைக்கு ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றின் விளைவாக பேஸ்புக், கூகுள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் அதற்கு முந்தைய நிதியாண்டில் 6, 613 கோடி வருவாயை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

இனிமே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலேயே லைக்.. புதிய அப்டேட் இதோ..!!

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

மிஸ் பண்ணிடாதீங்க.. ஸ்மார்ட்போன், டிவிக்களுக்கு அதிரடி தள்ளுபடி

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment