Browsing: பாம்பன் மு.பிரசாந்த்

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. நான் சொன்ன ராம். எங்கிருந்து வந்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஏதோ வெள்ளம் அதிலிருந்து மீண்டதாக சொன்னான். 

எதிர்பாராத இடத்தில், நேரத்தில் கிடைக்கும் சிறிய ஆதரவும் பெரு நம்பிக்கையை தருகிறது. ‘மனிதன் எப்படி பார்த்தாலும் மனிதன் தான்’ என்று ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது இதைத்தான் போலும். 

இந்த பரிக்ரமா செய்கிற போது நீங்கள் காலில் காலணி அணிதல் கூடாது. கையில் பணம் கூடாது. சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து மட்டுமே உண்ண வேண்டும்

நான் ஏன் இவர்களோடு திரிகிறேன்? காலை ஒரு பழங்குடி ஊரை (தெருக்களை) முழுமையாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் மக்களின் எண்ணம் குறித்து புரிந்துகொள்வதற்கு இன்னும் நேரமெடுக்கும். அதற்குள்…

2000 கி.மீட்டர்களுக்கு அப்பால் நீயே உன் நேரத்தையும், பாதையையும் முடிவு செய்யும் பரிபூரண சுதந்திரத்தை பெற்றிருக்கிறாய்.

யாருமில்லாத மண்ணில், நம் இருத்தலை நம்பிக்கையை உறுதி செய்ய சில பொய்கள் போதுமானவை. அவற்றில் ஒன்றுதான் இதுவும்

இறங்கினேன்… உடன் யாருமற்று, உதவி கேட்க மொழி தெரியாமல் நான் மட்டும் இந்த ஊரில். இனி நடக்கப்போகும் நல்லது கெட்டத்துக்கெல்லாம் நான் மட்டுமே காரணம்.