புகழேந்தி என கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்தான். அதே நேரம் மிகச்சரியாக ஒரு காவலர் அவனுக்கு எதிரே அவனைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் ஊழியரும் விடைபெற்றுக்…
ஆம்புலன்ஸ் வந்தது.. ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். “யாருங்க ஆம்புலன்ஸ்க்குக் கால் பண்ணுனது..?” எனக் கேட்டார் ஆம்புலன்ஸில் வந்தவர். சுற்றிலும் அமைதி..…
பேருந்துக்குப் பணம் வேண்டும் எனக் கேட்டு நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் புகழேந்திக்கு கோபம் வந்தது… ” ஏம்மா… மனுசங்க என்ன மனநிலையில இருக்காங்கன்னு கொஞ்சம் கூட…