அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

ஸ்டாலின்
SHARE

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ . மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌
இரங்கல்‌ செய்தி வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பக்கபலமாக விளங்கியவர் புலமைப்பித்தன் என்றும், அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீண்டும் மீண்டும் நாகரிகமான அரசியலைக் கையாளுகிறார் மு.க.ஸ்டாலின் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

அ.தி.மு.க.வின்‌ முன்னாள்‌ அவைத்‌ தலைவரும்‌, கவிஞருமான
புலமைப்பித்தன்‌ அவர்கள்‌ உடல்நலக்‌ குறைவு காரணமாக மறைவுற்றார்‌ என்ற
செய்தியறிந்து வருத்தமுற்றேன்‌.

திராவிடக்‌ கொள்கைகளின்‌ மேல்‌ பற்றுகொண்டு, அரசியலில்‌ தீவிரமாக
இயங்கிய அவர்‌, எம்‌.ஜி.ஆர்‌. அவர்களுக்கு பக்கத்துணையாய்‌ விளங்கியவர்‌.
அவர்‌ சட்ட மேலவை துணைத்‌ தலைவராகப்‌ பணியாற்றியவர்‌ என்பதும்‌
தமிழ்நாடு அரசின்‌ பெரியார்‌ விருதினைப்‌ பெற்றவர்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பின்‌ காரணமாக மறைந்த அவரது பிரிவால்‌ வாடும்‌ அவரது
குடும்பத்தினர்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.”

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

கடந்தகால அரசியல் அறிக்கைகளில் எதிர்க்கட்சியினரின் தலைவர்கள் பெயரோ அல்லது அவர்களை நினைவூட்டும் வார்த்தைகளோ வரும்பட்சத்தில் கட்டாயாமாகத் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக சகோதரர்களுக்கு என்று குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பலரது பாராட்டையும் சம்பாதித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

‘‘மனசு கஷ்டமா இருக்கு இனி நாங்க வர மாட்டோம்” : ஓபிஎஸ், ஈபிஎஸ் திடீர் அறிக்கை!

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

Leave a Comment