- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் இந்தியன்-2 படத்தை தொடர்ந்து…
மூன்றாவது அலை வருமா என்பது தெரியாவில்லை ஆனால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா…
கேரளாவில் கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில்…
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த கடந்த…
இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர்…
திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் வரும்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ். அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கிங்காக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச…
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி காவலர்களின்…
இந்த கட்டுமான பணிகளின் விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அவரது பதிலில்கூறியிருப்பதாவது.…