- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கீழடி ஆய்வில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சங்க காலத் தமிழரின் சிறப்பினையும் அவர்களின் வாழ்க்கை…
ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு பகுதியை தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும்,தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடமாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க படைகள்…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் போட்டி நிறைவுபெறும் நாளுக்கு முந்தைய நாளில் ஈட்டி எறிதல்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்தியாவின் தற்போதைய ஹீரோ தங்க மகன் நீரஜ்…
தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட குடும்பக் கடனை அடைக்க நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர்…
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்…
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அவரை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை…
முன்னாள் அதிமுகஅமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக ஆட்சியில்…