Browsing: மெய் எழுத்து

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இந்திய விமானத்துக்காக காத்திருக்கும் ஓர் இளம் தாயின் அவலநிலையை டெல்லியில் உள்ள அவரது தாயார் தனியார் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அந்தப்…

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு உலக…

உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் பேணிக்காப்பது நோக்கமாக, தமிழக முதல்வர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஈ.சி.ஆர் சென்று சைக்கிளிங், நடைபயிற்சி உள்ளிட்டவை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது இந்த…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியானதால் தாலிபான்கள்…

ஆப்கானிஸ்தானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மக்களுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அரசு தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்ததால்அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் நாட்டை…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதால்அந்நாட்டில் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி ஆப்கானின் பல முக்கிய…

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று…

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தபட்ட நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர்…

பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல்…

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை…