- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
வாட்ஸ் -அப்பில் ஒரு நிமிடத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற்றுகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’இணையதளத்தின்…
தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிகை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு…
குஜராத் மாநிலத்தில் ஆம்லெட்டில் ஃபாண்டா குளிர்பானத்தை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக அசைவ உணவகங்கள் நாம் போனால் நாம் விரும்பி சுவைக்கும் உணவாக…
விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆபாச படம் எடுத்தது…
ஆந்திராவின் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ளது. அங்கு நோயாளி ஒருவருடன் இருந்த நபர், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட…
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியயில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றி வரும்…
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த…
ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.…
தமிழகத்தில் இதுவரை 6,412 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்…
இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த்” எனும் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர்…