நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

SHARE

தொண்ணூறுகளில் புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் கே.பாலச்சந்தரால், ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சித்ரா.
நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்துப் பிரபலமானதால், நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பின்பு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, சரத்குமாரின் ‘சேரன் பாண்டியன்’, ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் சித்ரா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சித்ரா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்…மருத்துவமனையில் அனுமதி

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

Leave a Comment