நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

SHARE

தொண்ணூறுகளில் புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் கே.பாலச்சந்தரால், ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சித்ரா.
நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்துப் பிரபலமானதால், நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பின்பு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, சரத்குமாரின் ‘சேரன் பாண்டியன்’, ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் சித்ரா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சித்ரா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

நடிகர் விவேக் மரணம் குறித்த விசாரணை: 8 வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

தீர்ந்தது இம்சை பிரச்சனை – மீண்டும் திரையுலகில் களமிறங்கும் வடிவேலு..!

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

Leave a Comment