எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

SHARE

லைகா தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது

அப்போது பேசிய நடிகர் வடிவேலு, என்னுடைய பிரச்சனை சாதரணப் பிரச்சினை. என்னை வைகைப்புயல். வைகைப்புயலுன்னு சொல்லுவாங்க, ஆனால் என் வாழ்க்கையிலே சூறாவளியே வந்துடுச்ச.

என் மனசு சரியில்லை ராத்திரி தூக்கமில்லை.. உடம்பு சரியில்லை ஒரு டாக்டருக்கு போன எடத்துலே மனசை ரிலாக்ஸ் செய்ய பக்கத்துல நடக்கற சர்க்கசில் ஒரு பபூன் பண்ற சேட்டையை பாரு ரிலாக்ஸ் கிடைக்குமுன்னு சொன்னாரு அந்த பபூனே நாந்தான்னு டாக்டர்கிட்டே மட்டுமில்லாம உங்ககிட்டேயும் பகிர்ந்துகிடறேன். சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்தேன் எனக் கூறினார் வடிவேலு.

மேலும்’ கொரோனா உலகத்தையே ஆட்டி படைத்திருக்கிறது. என்னுடைய காமெடி ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

மக்களை மீண்டும் மகிழ்வித்த பிறகே இந்த உயிர் என்னைவிட்டு போகும். முதல்வரை சந்தித்த பிறகே எனக்கு நல்லது நடந்துகொண்டு இருக்கிறது. இனி எல்லாமே நல்லதாக நடக்கும். எனக்கு எண்டே கிடையாது.

என்னைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். வரலாற்று படங்களில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சந்திரபாபு, சுருளிராஜன், நாகேஷ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் தனக்கு பிடிக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். உதயநிதி உடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். புதிதாக நடிக்க உள்ள படத்தில் பாடல் ஒன்ற பாடப்போவதாக கூறிய வடிவேலு நடிகர் விவேக்கின் மறைவு தனக்கும் திரை உலகிற்கும் பேரிழப்பு எனக்கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

Leave a Comment