நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

SHARE

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது.

இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய மீட் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கனவே 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணி தான் இந்தத் தொடர் முழுவதும் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தெரிவித்த நிலையில், ஷர்துல் தாகூர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

குழந்தைக்குப் பால் கூட கிடைக்கவில்லை: காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனை

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Pamban Mu Prasanth

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

தமிழகத்தில் புதிதாக 4 மாநராட்சிகள்…

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

Leave a Comment