ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதில் விவசாயிகள் காயமடைந்துள்ளனர். இந்தப் படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.
கலவரம் நடக்கும் காட்சிகள்
மேலும், போராடும் விவசாயிகளை தாக்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவு வழங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.