Browsing: தமிழ்நாடு

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய…

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அறிக்கையினை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும்…

சேலம் மேட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக தனது இரண்டு பவுன் செயினை அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று மேட்டூர்…

பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை சாலை ஓரங்களில் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று காலத்தில் பெண்…

தமிழகத்தில் தேநீர் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது,…

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக…

தனது மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டிவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில்…

சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில்…