பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin
காபூலில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.