சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து…

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக…

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி அந்த புத்தகத்தில் என்ன உள்ளது…

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவின் எதிர்கால தேவைக்காகவும் மருத்துவம்…

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது இந்த நிலையில்…

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள்,…

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர்…

அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியடைந்ததை அடுத்து ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த…

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை தழுவி மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்று கொண்ட அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.…

வணிக வரித்துறை சார்ந்த புகார்களை வணிகர்களும், மக்களும் தெரிவிப்பதற்கு ஏதுவாக பிரத்யேக புகார் எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என வணிக வரித்துறை…