திமுக ஆட்சி ஏற்றவுடன் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியுள்ளது. சட்டமன்ற முறைப்படி சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவையில்…

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கின் போது அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு…

சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. யூடியூப் சேனலில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசிய…

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வாள் வீச்சு பிரிவில் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பொருமையை பெற்றுள்ளார் பவானி தேவி. தமிழகத்தின் பாரம்பரிய…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு…

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை குத்து சண்டை வீரர் அண்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘கில்லாடியோன்…

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில்…

கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம். எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை,நாளை முதல்முறையாக கூடுகிறது. தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்…