- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,…
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு ரத்து…
சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.கேரளாவில்…
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்…
தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார் சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை…
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கை…
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர்…
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னையில் நடந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்…
தமிழ்கத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சோ.சத்தியசீலன் திருச்சியில் உடல்நலக் குறைவால் காலமானார். 88 வயதான சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி,…
ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பது போல் போலி லிங்க் வழியாக மோசடி செய்யும் மர்ம கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில்…