- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்
சோழர்களின் வரலாற்றில் முதன்முறையாக தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? என்ற கேள்விக்கு இருவேறு பதில்கள் கிடைக்கின்றன. நாணய ஆய்வாளர்கள் இராஜராஜ சோழன் என்றும், கல்வெட்டு ஆய்வாளர்கள் இராஜராஜனின்…
தமிழ் இலக்கியங்களில் பிணி என்ற சொல் பல இடங்களில் காணப்படுகிறது. நாம் பேசும்போது பிணி என்ற சொல்லை சில இடங்களில் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். கருவுற்ற பெண்ணை…
தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம்…
மலர்களின் பெயரைப் பொதுவாக பெண்குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழர்களின் வழக்கம். முல்லை, தாமரை, ரோஜா, அல்லி – இதெல்லாம் பெண் குழந்தைகளின் பெயர்களாக உள்ளன. தமிழகத்தில் மதுரை, தேனி…
காவிரி டெல்டா பகுதியில் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறார்கள். சிலர் டிம்மி பேப்பர் என்றும் அழைப்பது உண்டு. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த…
பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த நிலத்தடியில் காய்க்கும் தாவரமான நிலக்கடலையை ஆதி இந்தியர்கள் உண்டது இல்லை. தென்னமெரிக்க நாடான பெரு-வில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தப்பட்ட…
தமிழ்நாட்டில் சில இடங்களில் சீனி அல்லது வெள்ளைச் சர்க்கரையை அஸ்கா என்று அழைக்கின்றனர். எங்கிருந்து வந்தது இந்தச் சொல்?. ஆசியாவின் முதல் வெள்ளைச் சர்க்கரை ஆலையானது கி.பி.1824ஆம்…
ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தால், அந்த சொற்களுக்கு உரிய பொருளுக்கும் அந்த மொழிக்கும் இடையே நீண்டகால நெருங்கிய தொடர்பு உள்ளது என்று…
மக்கள் மத்தியில் இன்றும் புழங்கும் பழந்தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் ’தற்குறி’ என்பது. ஆனால் அதன் பொருள் நம்மில் பலருக்கும் தெரியாது. திரைப்படங்களில் ‘அய்யா… நான் படிப்பறிவில்லாத தற்குறிங்க…
ஒரு கருத்தை எப்படி மிகத் தெளிவாகவும், அதே சமயம் மிகச் சுருக்கமாகவும் சொல்ல முடியும்? – என்பதற்கான உதாரணம்தான் திருக்குறள். ஒவ்வொரு குறளிலும் 7 சொற்கள் மட்டுமே…