ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

SHARE

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்துள்ளது

தொழில்நுட்ப கோளாறால் Eos-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் முழுமையாக திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் கூறியுள்ளார்.

கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



சரியாக காலை 5.43 மணிக்கு காலை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எனினும் அதன் பயணம் தோல்வி அடைந்துள்ளது.

இஸ்ரோ இதுவரை 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 ராக்கெட்கள் பயணம் தோல்வி அடைந்துள்ளது

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக இ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இந்தியா உருவாக்கியது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment