இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

SHARE

இந்தியாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது.

இந்த கொள்கை அமலுக்கு வந்த ஜூன் 21ம் தேதி மட்டும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்து ஒருவாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில் தினசரி தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நேற்றைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஜூன் 21ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஒப்பிடும் போது 68 சதவீதம் குறைவாகும். இதனிடையே தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

Leave a Comment