போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

SHARE

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனை விடுதலை செய்யக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எனது மகன் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறான்.

அவனுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளதால், மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது, சிறையில் அது சரிவர கிடைப்பதில்லை – என்று தாயார் அற்புதம்மாள் வேதனை தெரிவித்தார்.

மேலும், தனது மகன் பேரறிவாளன் குற்றவாளி இல்லை என கூறிய ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆகையால் தனது மகனை விடுதலை செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறேன் எனக் கூறினார்.

இந்நிலையில் தாயார் அற்புதம்மாள் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த தாயின் 31 ஆண்டு கால போராட்டத்திற்கு நீதி வழங்கப்படுவதற்கான அதிக நேரம் இது” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

Leave a Comment