ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

SHARE

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 151 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,012 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. 

அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

Leave a Comment