தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

SHARE

புது டெல்லி:

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் புதுடெல்லியில் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக உருமாற்றங்களை அடைந்து வருகின்றது. இந்த உருமாற்றங்களினால் இந்த வைரஸ்சை ஒழிக்கும் நடவடிக்கைகள் கடினமாகி உள்ளன. இப்படி உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் நாடுகளிடையே எல்லை கடந்து பரவியும் வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவின் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகைக் கொரோனா வைரஸ் ஒன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் 33 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ்சின் பாதிப்பும் டெல்லியில் சில நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உருமாறிய கொரோனாவின் திடீர் படவல் நமக்கு உணர்த்துகிறது.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

Leave a Comment